Tuesday, February 25, 2014

இந்திரா காந்தி கொலையும் உமர் (ரலி) மகனும்...


நீதி என்றால் அது இஸ்லாமிய சட்டம்தான்



முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டபோது. அதைத்தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். அதனை ஒரு பெரிய மரம் விழும் போது சில இழப்புகள் ஏற்படுவது இயல்பே’ என்று நியாயப்படுத்தினார் ராஜீவ் காந்தி

அதே போல குஜராத்தில் முஸ்லிம் மீது கொடூரமாக ஏவப்பட்ட தாக்குதல்களை கோத்ரா ரயில் எரிப்புக்கு மக்களின் எதிர்வினை என எளிமைப்படுத்திய நரபலி மோடி போன்ற பாசிஸ ஆட்சியாளர்களின் இலட்சனம் இதுதான்.

ஆனால் ஆட்சியாளர்கள் எப்படி நீதியாக செயல்பட வேண்டும் என்பதை இஸ்லாமிய தூய்மையான ஆட்சியாளர்கள் நிறுபித்த வரலாறுகளை பாருங்கள்.

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் இரண்டாம் கலீஃபா உமர் அவர்களின் மகனுக்கு மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உமர் அவர்களை கொன்றவன் அபுலூலு என்பவன் அபுலூலுவுடைய மகனும் உமர் (ரலி) அவர்களை கொல்ல உடந்தையாக இருந்தான் என்று கருதி உமரின் மகன் அவனைக் கொலை செய்து விட்டார். இதன் காரணமாகவே சட்டத்தை தனிமனிதன் கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உமரின் மகனுக்கு இஸ்லாமிய கோர்ட் மரணதண்டனை விதித்தது.

3 comments:

  1. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    ReplyDelete
  2. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    ReplyDelete
  3. அறியாத தகவல்..

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete