tag:blogger.com,1999:blog-5424552353838644904.post206430228305567972..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-23821073308873630912012-01-27T02:27:00.298-08:002012-01-27T02:27:00.298-08:00Does Nepal Buddhist country before? To my knowledg...Does Nepal Buddhist country before? To my knowledge that was the only Hindu country? Also why Srilankan buddhist are not like other buddhists, why do they bomb and kill 30,000 people in 4 days.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-3317758666489468662012-01-23T20:25:06.398-08:002012-01-23T20:25:06.398-08:00சொடுக்கி கேளுங்கள்
>>>>>
பிரமிப்...சொடுக்கி கேளுங்கள்<br /><br />>>>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2012/01/blog-post_24.html" rel="nofollow"><br />பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik. <br /><br />இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை<br />அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். </a></b>. <<<<<<br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-3602885775578945432012-01-23T07:46:31.643-08:002012-01-23T07:46:31.643-08:00/* உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்ட ID "haithar.../* உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்ட ID "haitharjunus ". */<br /><br />ஒன்னும் பெரிய விஷயம் இல்லை..சும்மா கண்டுபிடிச்சேன்...அதான் சொல்லலாம்னு.<br /><br />நமக்கு மைனஸ் வோட்டு போடறதில தலைவருக்கு தான் முதலிடம். எங்கெல்லாம் மைனஸ் வோட்டு இருக்கோ, தலைவர் பேரு கண்டிப்பா அங்க இருக்கும். சும்மா போய் பழைய பதிவுகள்ள செக் பண்ணி பாருங்க.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-44167360346483643622012-01-23T07:29:47.296-08:002012-01-23T07:29:47.296-08:00சலாம் ஹைதர் அலி,
உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்ட ID...சலாம் ஹைதர் அலி,<br /><br />உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்ட ID "haitharjunus ".சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-4015661753815283142012-01-23T07:15:01.164-08:002012-01-23T07:15:01.164-08:00@NKS.ஹாஜா மைதீன்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
தங்கள...@<a href="#c2662392186943380849" rel="nofollow">NKS.ஹாஜா மைதீன்</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-79544379331900535982012-01-23T07:14:04.422-08:002012-01-23T07:14:04.422-08:00@சுல்தான்
இறைவன் உங்களுக்கும் நண்மைகளை செய்வானாக
...@<a href="#c5069960894495982672" rel="nofollow">சுல்தான்</a><br /><br />இறைவன் உங்களுக்கும் நண்மைகளை செய்வானாக<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-81591901703101725242012-01-23T07:13:07.646-08:002012-01-23T07:13:07.646-08:00@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
வ அலைக்கும் வஸ்...@<a href="#c1105032641665648789" rel="nofollow">~முஹம்மத் ஆஷிக் citizen of world~</a><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் <br /><br />//அக்பர் பற்றியும் நான் அறியாத தகவல் பல. அறியத்தந்ததற்கு நன்றி . நல்ல பயனுள்ள தகவல் தொடர். உங்கல் உழைப்புக்கு இறைவன் நரிகூலி தந்தருள துவா செய்கிறேன்.//<br /><br />அல்ஹம்துலில்லாஹ் பிரார்த்தனைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-1691392538477095902012-01-23T07:11:57.752-08:002012-01-23T07:11:57.752-08:00@R.Puratchimani
//மனிதர்களால் தான் பல்வேறு காரணங்...@<a href="#c5098293975511128852" rel="nofollow">R.Puratchimani</a><br /><br />//மனிதர்களால் தான் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறியும், ஏற்கும் காலம் வருமா?//<br /><br />இறைத்தூதர்கள் கொண்டு வந்த ஒரே இறைவனை வணங்கும் வழிமுறையை மனிதர்கள் மாற்றி விட்டார்கள் என்று வேண்டுமேன்றால் சொல்லாம்<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52066808598974254882012-01-23T07:08:19.094-08:002012-01-23T07:08:19.094-08:00@VANJOOR
சுட்டிகளுக்கு நன்றி@<a href="#c918588166615426534" rel="nofollow">VANJOOR</a><br /><br />சுட்டிகளுக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90116849033434641962012-01-23T07:07:42.786-08:002012-01-23T07:07:42.786-08:00@இறைவன் ஒருவனே
திப்பு சுல்தானைப் பற்றி விரைவில் ப...@<a href="#c3767246488642077181" rel="nofollow">இறைவன் ஒருவனே</a><br /><br />திப்பு சுல்தானைப் பற்றி விரைவில் பதிவிடுகிறேன் வருகைக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-89688615253900799642012-01-23T07:06:25.072-08:002012-01-23T07:06:25.072-08:00@சிராஜ்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
இரண்டு பாகத்தைய...@<a href="#c1066940280000032832" rel="nofollow">சிராஜ்</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ<br /><br />இரண்டு பாகத்தையும் எழுதி விட்டு தான் முதல் பாகத்தை போட்டேன் சகோதரர்கள் ஆதாரம் கேட்டவுடன் இரண்டாம் பாகத்தி உடனே போட்டு விட்டேன் இனி கவனம் கொள்கிறேன்<br /><br />வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-33065314099473175322012-01-23T07:04:03.263-08:002012-01-23T07:04:03.263-08:00@Mohamed Himas Nilar
நன்றி சகோ தொடருங்கள் தொடர்கி...@<a href="#c6105340976441864565" rel="nofollow">Mohamed Himas Nilar</a><br /><br />நன்றி சகோ தொடருங்கள் தொடர்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-83447533768686777272012-01-23T07:03:29.155-08:002012-01-23T07:03:29.155-08:00@VANJOOR
அவ்ரங்கசீப் அவர்களைப் பற்றி விரிவான விபர...@<a href="#c8407707178326805947" rel="nofollow">VANJOOR</a><br /><br />அவ்ரங்கசீப் அவர்களைப் பற்றி விரிவான விபரங்களும் சுட்டிகளும் தந்தமைக்கு<br />ரொம்ப நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-71004416406105416612012-01-23T07:02:19.359-08:002012-01-23T07:02:19.359-08:00@சுவனப்பிரியன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ந...@<a href="#c409189210292250104" rel="nofollow">சுவனப்பிரியன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்<br />நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-26623921869433808492012-01-23T01:56:20.483-08:002012-01-23T01:56:20.483-08:00சலாம் சகோ....
அக்பரை பற்றி நான் இதுவரை அறியாத தக...சலாம் சகோ....<br /><br />அக்பரை பற்றி நான் இதுவரை அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன்....நன்றி..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-6044995765530661542012-01-23T01:55:57.739-08:002012-01-23T01:55:57.739-08:00சலாம் சகோ....
அக்பரை பற்றி நான் இதுவரை அறியாத தக...சலாம் சகோ....<br /><br />அக்பரை பற்றி நான் இதுவரை அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன்....நன்றி..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-50699608944959826722012-01-22T13:34:00.519-08:002012-01-22T13:34:00.519-08:00ஒவ்வொரு காலத்திலும் ஜாஹிலிய்யாக் கொள்கைகளுக்கெதிரா...ஒவ்வொரு காலத்திலும் ஜாஹிலிய்யாக் கொள்கைகளுக்கெதிரான நல்ல மனிதர்களை அல்லாஹ் கொண்டு வந்து இஸ்லாத்தை நிலை பெறச் செய்கிறான். ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த் புதிய தகவல். ஜஸாகல்லாஹ்sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11050326416656487892012-01-22T04:54:35.139-08:002012-01-22T04:54:35.139-08:00சலாம் சகோ ஹைதர் அலி,
மார்க்க அறிஞர் அன்றைய காலகட்...சலாம் சகோ ஹைதர் அலி,<br /><br />மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.<br /><br />அக்பர் பற்றியும் நான் அறியாத தகவல் பல. அறியத்தந்ததற்கு நன்றி . நல்ல பயனுள்ள தகவல் தொடர். உங்கல் உழைப்புக்கு இறைவன் நரிகூலி தந்தருள துவா செய்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-50982939755111288522012-01-22T00:23:31.077-08:002012-01-22T00:23:31.077-08:00அக்பரைப்போல் அனைத்து மதங்களும் (இஸ்லாம், கிருத்துவ...அக்பரைப்போல் அனைத்து மதங்களும் (இஸ்லாம், கிருத்துவம், இந்து மதம்) மனிதர்களால் தான் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறியும், ஏற்கும் காலம் வருமா?R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52730956827290365662012-01-21T22:57:13.575-08:002012-01-21T22:57:13.575-08:00வாஞ்சூர் அப்பா,
அஸ்ஸலாமு அலைக்கும்...
/* சிவாஜி அ...வாஞ்சூர் அப்பா,<br />அஸ்ஸலாமு அலைக்கும்...<br /><br />/* சிவாஜி அவுரங்க சீப் காலத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பின் அவர் மனைவிக்கும்,இரண்டு மகன்களுக்கும் ஆதரவு கொடுத்து இன்றைய மும்பை பகுதிக்கு அவர்களை ஆட்சியாளர்களாக்கி உள்ளார் அவுரங்கசீப்.<br />இவ்வளவு செய்த அவரை என்ன சொல்வது ??? */<br /><br />நான் அறியாத தகவல். அறியத் தந்ததற்கு நன்றி . நல்ல பயனுள்ள தகவல். உங்கல் உழைப்பு, நாங்கள் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை எங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-37672464886420771812012-01-21T22:56:43.501-08:002012-01-21T22:56:43.501-08:00மிக ஆழமான அலசல், எளிய அறிமுகம். பகிர்வுக்கு நன்றி ...மிக ஆழமான அலசல், எளிய அறிமுகம். பகிர்வுக்கு நன்றி சகோ ஹைதர். ஒரு கோரிக்கை <br /><br />இஸ்லாமிய மன்ன்னாக இருந்துகொண்டே, இந்து கோயில் கடவுளை மதித்து, அக்கோயில்களுக்கு புரவலராக இருந்து, தனது தலைநகரத்தின் பெயரை இந்து மத கடவுளின் பெயரிலேயே இருக்க அனுமதித்து, தனது கோட்டை வாயிலைக்கூட கோயில் கோபுரம் மற்றும் இஸ்லாமிய கட்டிட வடிவ கலவையில் கட்டிய மார்க்க விரோதி திப்பு (சுல்தான்) அம்பலப்படுத்தியும் இதே போன்ற ஒரு கட்டுரை எழுதவும். அக்பரைப்போலவே திப்புவையும் இந்த (போலி) முற்போக்காளர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை கவனியுங்கள்இறைவன் ஒருவனேhttp://thesubmission.wordpress.com/2010/05/31/list-of-tamil-islamic-blogs/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-10669402800000328322012-01-21T22:53:12.892-08:002012-01-21T22:53:12.892-08:00சலாம் சகோ ஹைதர் அலி,
இப்பொழுதான் முதல் பாகம் படித...சலாம் சகோ ஹைதர் அலி,<br /><br />இப்பொழுதான் முதல் பாகம் படித்து கமெண்ட் போட்டேன். அதுவே இன்னும் வெளியிடப்பட வில்லை. அதற்குள் பாகம் இரண்டா???? ஹ்ம்ம்.. ரொம்ப வேகம் சகோ நீங்கள்.<br />ஒரு நாள் இடைவெளி விடுங்கள் சகோ. படைப்பு அனைவரையும் போய்ச் சேர வேண்டும் அல்லவா...<br /><br />மற்றபடி, பதிவு வழக்கம் போல் கலக்கல். வாழ்த்துக்கள்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-61053409764418645652012-01-21T22:47:46.284-08:002012-01-21T22:47:46.284-08:00அருமையான பதிவு bro,well done keet it upஅருமையான பதிவு bro,well done keet it upaaahttps://www.blogger.com/profile/09386153886955007063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-84077071783268059472012-01-21T22:32:36.122-08:002012-01-21T22:32:36.122-08:00மிக எளிதாய் அவுரங்கசீப் நல்லவர் என்பதற்கான ஒரு உண்...மிக எளிதாய் அவுரங்கசீப் நல்லவர் என்பதற்கான ஒரு உண்மையை சரித்திரஆய்வாளர்களும்.ஆசிரியர்களும்மறந்து விடுகிறார்கள்<br /><br />அவுரங்க சீப் எவ்வளவு பொறுப்புள்ள மன்னன் என்பதற்கு சிறையில் அடைக்கப்பட்ட சிவாஜிக்கு கூடை கூடையாக பழங்களும்<br />அவர் பூஜை செய்ய பூக்களும் அனுப்பி இருப்பார் .<br /><br />தன் எதிரியை கொள்வதுதானே மன்னர்களின் மரபு அவுரங்கசீப் அப்படிசெய்து இருந்தால் சரித்திரத்தில் சிவாஜிக்கு இவ்வளவு பெருமை இருக்காது.<br /><br />இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.ஏன் என்றால் அந்த பழ கூடைகளை பயன்படுத்திதான் சிவாஜி தப்பினார் இது வரலாறு.<br /><br />இன்னொரு உண்மை <br /><br />சிவாஜி அவுரங்க சீப் காலத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பின் அவர் மனைவிக்கும்,இரண்டு மகன்களுக்கும் ஆதரவு கொடுத்து இன்றைய மும்பை பகுதிக்கு அவர்களை ஆட்சியாளர்களாக்கி உள்ளார் அவுரங்கசீப்.<br />இவ்வளவு செய்த அவரை என்ன சொல்வது ???<br />===================================<br /><br /><br />இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! -- <br /><br />இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். <br /><br />இசுலாமியர்களுக்கும் வரி விதித்தான் என்கிறது வரலாற்றின் வரிகள்.<br /><br />கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.<br /><br />பனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.<br />SOURCE:>> “viduthalai newspaper “ SUNDAY, MAY 12, 2007<br />-----------------------------------<br /><br />CLICK AND READ<br /><br />1. >>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_01.html" rel="nofollow">அவுரங்கசீப்.. !!! அவ்ரங்கசீப் மதமாற்றம் செய்தாரா? அவுரங்கசீப் இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி. </a></b> <<<<<br /><br /><br />2. >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post.html" rel="nofollow">ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி! </a></b> <<<<<<<br /><br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-4091892102922501042012-01-21T22:21:21.812-08:002012-01-21T22:21:21.812-08:00அருமையான பதிவு. அக்பரை போற்றுபவர்கள் சற்று இந்த பத...அருமையான பதிவு. அக்பரை போற்றுபவர்கள் சற்று இந்த பதிவையும் பார்க்கட்டும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com