tag:blogger.com,1999:blog-5424552353838644904.post3545457513988630845..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: கள்ளக்காதல் ஓர் உளவியல் பார்வைவலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-88309731073624622382016-03-17T11:45:51.040-07:002016-03-17T11:45:51.040-07:00பெண்கள் ஆண்கள் இருவரும் சிந்தித்து உணரக்கூடிய அழகா...பெண்கள் ஆண்கள் இருவரும் சிந்தித்து உணரக்கூடிய அழகான பதிவு <br />ஜஸாக்கல்லாஹ் கைராAnonymoushttps://www.blogger.com/profile/04237690172207971107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-31912822480249939812012-06-21T19:11:43.359-07:002012-06-21T19:11:43.359-07:00எளிமையான மொழி நடையில்.....யதார்த்தமாக உலக நடப்பை ச...எளிமையான மொழி நடையில்.....யதார்த்தமாக உலக நடப்பை சொன்னீர்கள்....ஆஷா பர்வீன்https://www.blogger.com/profile/17649754354123599155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-23791384341492486132012-02-27T22:57:11.902-08:002012-02-27T22:57:11.902-08:00Dear Islamic Brother, Assalamu Alaikum.
This is t...Dear Islamic Brother, Assalamu Alaikum.<br /><br />This is the best article which I have never read in my life time. You have cited the practical ways, which should be implemented by each and every human being, whoever and whatever religion they are.<br /><br />I can say that you have ignited minds towards the illegal relationship and their consequences.<br /><br />Hats off!<br /><br />May Allah bless good health, wealth to you and your family and continue your service toward the better things. Aameen!<br /><br />By<br />ImtiazKushimtiazhttps://www.blogger.com/profile/16551237389501400217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-12222513212092371292012-02-27T04:17:55.539-08:002012-02-27T04:17:55.539-08:00பாவா, உங்க மகிமையே மகிமை.....பாவா, உங்க மகிமையே மகிமை.....Mohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-24041857183478153492012-02-22T02:44:07.943-08:002012-02-22T02:44:07.943-08:00இளமையின் காதலை கூட ஒரு புறம் தள்ளிவிடலாம். ஆனால் த...இளமையின் காதலை கூட ஒரு புறம் தள்ளிவிடலாம். ஆனால் திருமணத்திற்கு பின் வரும் முறையற்ற உறவால் ஏகத்துக்கும் வன்முறை, வன்மங்களீன் பிறப்பிடமாகிபோகிறது.<br /><br />கள்ள உறவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை அழகாய் பட்டியலிட்டுள்ளீர்கள்..<br /><br />தன் பழகும் பெண்ணை பற்றி தன் மனைவியிடமும், தான் பழகும் நபரை பற்றி தன் கணவனிடமும் மறைக்காமல் சொல்ல பழகிக்கொண்டாலே கள்ளகாதல் என்ற ஒன்று வராதிருக்கும். மேலும் தன்னை சிக்கல்களீலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். முடிந்த அளவு கணவன் மனைவிக்குள் சமூகத்தை, சந்தித்த நபர்களை, அன்றாட நிகழ்வுகளை பற்றிய பகிர்வு அதிகமிருந்தாலே நல்ல புரிதல் கிட்டும். எத்தனை தொலைவு இடைவெளி இருந்தாலும் எத்தகைய தீய வழியிலும் தன் மனதினை செலுத்த மனம் வராது <br /><br />அருமையான ஆக்கம் அண்ணாஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-84558837965710232802012-02-21T06:12:47.189-08:002012-02-21T06:12:47.189-08:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அருமையான பதிவு சகோ......அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)<br /><br />அருமையான பதிவு சகோ... தகாத உறவுக்கான நிறைய காரண காரியங்களை அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.<br /><br />இனி வரும் காலங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது ஏனெனில் சிறுவர்களின் கைகளில் தவழும் வீடியோ, ப்ளூடூத் மற்றும் இன்டெர்நெட் வசதி கொண்ட மொபைல்கள், அதில் பலான படங்களை டவுன் லோட் செய்தும் ப்ளூ டூத்கள் மூலம் பட பரிமாற்றம் நடத்தியும் கண்டு களிக்கின்றனர், <br /><br />இது பெரும்பாலும் டீன் ஏஜ் வயதினரைத்தான் பெரும்பாலும் பாதிக்கிறது. வயது ஆக ஆக மோகம் முற்றி எந்த அளவுக்குச் செல்லுமோ என்று தெரியவில்லை, நாம் அனைவரும் ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி பயணத்திக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உணமை.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-27733920038841043562012-02-20T23:34:13.064-08:002012-02-20T23:34:13.064-08:00@Seeni
அல்ஹம்துலில்லாஹ்
நன்றி சகோ@<a href="#c4364420992619024194" rel="nofollow">Seeni</a><br /><br />அல்ஹம்துலில்லாஹ் <br />நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-19743818398849009492012-02-20T23:25:19.545-08:002012-02-20T23:25:19.545-08:00@ஹுஸைனம்மா
//உண்மைதான். ஆண்கள் அதிக பாதிப்பில்லாம...@<a href="#c3197471944509601313" rel="nofollow">ஹுஸைனம்மா</a><br /><br />//உண்மைதான். ஆண்கள் அதிக பாதிப்பில்லாமல் தப்பிவிடுகின்றனர் - இவ்வுலகில். எனினும், மறு உலகில் ஆண், பெண் வேறுபாடின்றி தம் செய்லகள் அனைத்திற்கும் பதில் தர வேண்டும் என்கிற அச்சம் இல்லாமல் போனதே இது அதிகரிப்பதற்குக் காரணம்!!//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் இதுவும் ஒருவகையான அநீதி <br /><br />மார்க்கம் ஆண்களுக்கும் கற்பு உண்டு என்கிறது குர்ஆனில் ஆண்களே உங்கள் கற்பை பேணிக் கொள்ளுங்கள் என்கிறது பார்க்க:<br /><br /> إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا<br /><br />நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். <br />குர்ஆன் 33:35)வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-70420165438354702732012-02-20T22:39:20.363-08:002012-02-20T22:39:20.363-08:00@தாஜுதீன்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//சினிமா, டீவ...@<a href="#c615026196899348490" rel="nofollow">தாஜுதீன்</a><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ<br /><br /> //சினிமா, டீவி சீரியல்களிலுருந்து தற்போது முதல் தூர விலகினால், குறைந்த பட்சம் அடுத்த 20 வருடங்களில் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்.//<br /><br />தூர விலகுவதை விட உள்புகுந்து அதில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாம் விரைவாக கருத்துகளை கொண்டு சேர்ப்பதற்கு வலுவான உகந்த மீடியா இவை<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90824279879761209292012-02-20T22:36:02.292-08:002012-02-20T22:36:02.292-08:00@VANJOOR
வழக்கம் போல சுட்டிகளுக்கு மிக்க நன்றி@<a href="#c1498568483482661934" rel="nofollow">VANJOOR</a><br /><br />வழக்கம் போல சுட்டிகளுக்கு மிக்க நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-61265348426256532772012-02-20T22:16:29.533-08:002012-02-20T22:16:29.533-08:00@சகோ சிராஜ்
வ அலைக்கும் வஸ்ஸலாம்
//கடுப்பா இருக...@<a href="#c6680311135957916753" rel="nofollow">சகோ சிராஜ்</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் <br /><br />//கடுப்பா இருக்கு சகோ இவங்கள நெனச்சா.... எதார்த்தமான சட்டங்கள எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சிக்காம விதாண்ட வாதம் பேசிக்கிட்டு இருக்காங்க.//<br /><br />அப்புடிலாம் கடுப்பாகி விடப்பிடாது பொறுமையாக சொல்லிக் கொண்டே இருப்போம் சகோ மற்றம் ஏற்படும் <br /><br />ஒரு பதிவு போடும் அளவுக்கு நீள பின்னூட்டம் இயல்பான கருத்துடன் இட்டமைக்கு ரொம்ப நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-2458197547560099212012-02-20T21:50:19.554-08:002012-02-20T21:50:19.554-08:00@துரைடேனியல்
வாங்கே சகோதரரே
//இந்த தீமைக்கெதிராக...@<a href="#c3759726230226836373" rel="nofollow">துரைடேனியல்</a><br /><br />வாங்கே சகோதரரே<br /><br />//இந்த தீமைக்கெதிராக நிச்சயம் பிரச்சாரங்கள் செய்யப்படவேண்டும்.//<br /><br />கண்டிப்பாக சகோ தீமைகளுக்கு எதிராக கைகோர்ப்போம் வருகைக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-21947408595488655792012-02-20T21:22:06.294-08:002012-02-20T21:22:06.294-08:00@NKS.ஹாஜா மைதீன்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
தனி கு...@<a href="#c8205340423707727428" rel="nofollow">NKS.ஹாஜா மைதீன்</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ<br /><br />தனி குடித்தனம் வைப்பது தவறில்லை ஆனால் வீட்டில் பெரிய மனுசர்கள் இருக்க வேண்டும்.<br /><br /> குடும்பங்களில் உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.<br /><br />வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-26539012897727687792012-02-20T04:52:26.033-08:002012-02-20T04:52:26.033-08:00இந்த கால சூழலுக்கு ஏற்ற பதிவு . வறுமை , காதல் தோல்...இந்த கால சூழலுக்கு ஏற்ற பதிவு . வறுமை , காதல் தோல்வி , நாகரிகம் இப்படி எத்தனை எத்தனை காரணங்கள் சொன்னாலும் இது போன்ற அவலங்களுக்கு அவரவர் மனதே காரணம் . திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலும் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-43644209926190241942012-02-20T02:52:53.557-08:002012-02-20T02:52:53.557-08:00alhamthulillh!
nalla visayangal!
theervum arumai!...alhamthulillh!<br /><br />nalla visayangal!<br />theervum arumai!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-31974719445096013132012-02-19T23:11:14.646-08:002012-02-19T23:11:14.646-08:00//வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே...//வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே//<br />உண்மைதான். ஆண்கள் அதிக பாதிப்பில்லாமல் தப்பிவிடுகின்றனர் - இவ்வுலகில். எனினும், மறு உலகில் ஆண், பெண் வேறுபாடின்றி தம் செய்லகள் அனைத்திற்கும் பதில் தர வேண்டும் என்கிற அச்சம் இல்லாமல் போனதே இது அதிகரிப்பதற்குக் காரணம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-6150261968993484902012-02-19T23:08:25.882-08:002012-02-19T23:08:25.882-08:00அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. ஹைதர் அலி,
நீங்கள் சொல்...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சகோ. ஹைதர் அலி,<br /><br />நீங்கள் சொல்லுவதெல்லாம் சரிதான்,<br /><br />கள்ளத்தொடர்புகளை கற்றுக்கொடுக்கும் சினிமா, டீவி சீரியல்களிலுருந்து தற்போது முதல் தூர விலகினால், குறைந்த பட்சம் அடுத்த 20 வருடங்களில் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம். <br /><br />இது போன்ற வெளிபடையான செய்திகளுடன் கூடிய விழிப்புணர்வு அவசியமே என்றாலும், கள்ளத்தொடர்புகளுக்கு அடிமையாகிறவர்கள் திருமணமானவர்களே.. இதனால் தான் திருமணமானவன் விபச்சாரம் செய்தால் கள்ளெரிந்து கொலை செய்ய சொல்கிறது இஸ்லாமிய சட்டம். இப்படி கடுமையான தண்டனைக்கு உட்பட்ட பாவத்தை நம்மவர்கள் பலர் செய்கிறார்கள் என்பது வேதனையே.<br /><br />கள்ளத்தொடர்பிலிருந்து தப்புவதற்கான தீர்வு பதிவை விரைவில் எதிரிப்பார்க்கிறோம். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-14985684834826619342012-02-19T22:54:44.070-08:002012-02-19T22:54:44.070-08:00.
.
CLICK >>>> ஆணும் பெண்ணும் நட்பாக ப....<br />.<br />CLICK >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2009/10/65.html" rel="nofollow">ஆணும் பெண்ணும் நட்பாக பழக இஸ்லாம் அனுமதிக்கிறதா?</a></b> TO HEAR.<br />.<br />.<br />.<br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-66803111359579167532012-02-19T22:19:24.227-08:002012-02-19T22:19:24.227-08:00சலாம் சகோ ஹைதர் அலி,
ஆஹா...அருமையான சமுதாய சிந்தன...சலாம் சகோ ஹைதர் அலி,<br /><br />ஆஹா...அருமையான சமுதாய சிந்தனை உள்ள பதிவு. <br /><br />இன்றைய எதார்த்தத்தை பேசி உள்ளீர்கள் சகோ. எவ்வளவு பார்த்தாலும் ஏன் நம்ம மக்களுக்கு விளங்க மாட்டேங்குது என்று புரிய வில்லை சகோ. <br /><br />ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் அங்கே சைத்தான் இருக்கிறான் என்பது நபி மொழி. <br /><br />சரிப்பா நபி ஸல் சொன்னா கேட்கவேண்டாம். அது உங்களுக்கு வேப்பங் காயாய் கசக்கும்.<br /><br />தினசரி வாழ்க்கையில், ஒரு பெண்ணை தனிமையில் சந்திக்கையில் நமக்கு என்னென்ன மன சஞ்சலங்கள் தோன்றுகிறது என்று ஒவ்வொரு ஆணுக்கம் நன்றாகவே தெரியும். இது இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று தான் அர்த்தம். இது பெண்களுக்கும் பொருந்தும். <br /><br />அப்படி இருக்கையில் நண்பர்களுடன் சகஜமாக பழக விடுகிறார்கள், அப்புறம் குய்யோ முறையோ என்று கத்தி என்ன பிரயோஜனம்?????<br /><br />ஆணும் பெண்ணும் நெருப்பு, பஞ்சுமாதிரி. தனியா இருந்தா கண்டிப்பா பத்திக்கும். அதுவும் ஆபாசமாக உடல் அங்கங்களை படம் பிடித்து கட்டும் உடை அணியும் இந்த காலத்தில் கேட்கவே வேண்டாம். <br /><br />தவறு நடக்க எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்து விட்டு, சமுதாயம் கேட்டு விட்டது என்று புலம்புவது ஒரு போலிப் பொலம்பல் அல்லது அறிவிலிகளின் புலம்பல் என்றே கொள்ளத் தோன்றுகிறது.<br /><br />கடுப்பா இருக்கு சகோ இவங்கள நெனச்சா.... எதார்த்தமான சட்டங்கள எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சிக்காம விதாண்ட வாதம் பேசிக்கிட்டு இருக்காங்க.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-37597262302268363732012-02-19T22:07:23.632-08:002012-02-19T22:07:23.632-08:00அருமையான பதிவு. ஆழமான அலசல். நல்ல தீர்வு. இந்த தீம...அருமையான பதிவு. ஆழமான அலசல். நல்ல தீர்வு. இந்த தீமைக்கெதிராக நிச்சயம் பிரச்சாரங்கள் செய்யப்படவேண்டும். மக்களின் மனதிலும் மாற்றங்களை முடிந்தவரை ஏற்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு அப்பாற்பட்ட உறவுகள் நிச்சயமாக விபரீத விளைவுகளையே உண்டாக்கும். அருமையான பதிவு சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-82053404237077274282012-02-19T22:00:50.303-08:002012-02-19T22:00:50.303-08:00சலாம் சகோ...
கூட்டுகுடும்பம் என்ற அமைப்பில் ஒன்று ...சலாம் சகோ...<br />கூட்டுகுடும்பம் என்ற அமைப்பில் ஒன்று கூடி வாழ்பவர்களுக்கு இந்த கள்ள உறவுகள் ஏற்படும் வாய்புகள் குறைவு...கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போனதும் ஒரு காரணம்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com