tag:blogger.com,1999:blog-5424552353838644904.post431778285050158247..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: சிசுக் கொலை தீர்வு என்ன?வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-63357483383013502392012-04-17T06:39:57.650-07:002012-04-17T06:39:57.650-07:00//நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்பு...//நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் 80 இலட்சம் பெண் சிசுக்களின் மரணம் நிகழ்கிறது.// இதிலும் நம்ம நாடுதான் முதல் இடமாNizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-18613275296821305252012-04-17T04:34:17.429-07:002012-04-17T04:34:17.429-07:00மனிதன் முன்னேறி விட்டான், பல பரிணாமங்களைக் கடந்து ...மனிதன் முன்னேறி விட்டான், பல பரிணாமங்களைக் கடந்து மாறிவிட்டான் என்பதெல்லாம் வெறும் பிதற்றகள் என்று இத்தகைய சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.<br /><br />படித்தவுடன் மனம் கனத்தது.<br /><br />நல்ல ஒரு விஷயத்தைப் பதிவாக்கியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்! சகோ..Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-70058052270709811962012-04-16T09:45:46.558-07:002012-04-16T09:45:46.558-07:00இந்த கயவார்களை துக்கில் இடவேண்டும்இந்த கயவார்களை துக்கில் இடவேண்டும்Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-17426424130557320572012-04-15T01:10:49.272-07:002012-04-15T01:10:49.272-07:00@yathan Raj
உங்கள் வாழ்த்துக்கு நன்றி கவிஅழகன்@<a href="#c5224954121776731025" rel="nofollow">yathan Raj</a><br /><br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி கவிஅழகன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-67836104519376575272012-04-15T01:10:22.365-07:002012-04-15T01:10:22.365-07:00@விமலன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே@<a href="#c2509791147667423069" rel="nofollow">விமலன்</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரேவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-21561369040072948142012-04-15T01:02:29.355-07:002012-04-15T01:02:29.355-07:00@சிட்டுக்குருவி
கண்டிப்பாக வருகைக்கு நன்றி@<a href="#c8761363886790361502" rel="nofollow">சிட்டுக்குருவி</a><br /><br />கண்டிப்பாக வருகைக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-29116849859294616442012-04-15T01:01:31.857-07:002012-04-15T01:01:31.857-07:00@துரைடேனியல்
வாக்குப் பட்டை வேலை செய்கிறது நண்பரே...@<a href="#c2456454353680806521" rel="nofollow">துரைடேனியல்</a><br /><br />வாக்குப் பட்டை வேலை செய்கிறது நண்பரே நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-69295787193188422072012-04-15T00:59:25.122-07:002012-04-15T00:59:25.122-07:00@துரைடேனியல்
வருகைக்கு நன்றி@<a href="#c6448558205009051731" rel="nofollow">துரைடேனியல்</a><br /><br />வருகைக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-25252737910987279982012-04-15T00:59:00.870-07:002012-04-15T00:59:00.870-07:00@Seeni
சகோதர் sseni உங்கள் வருகைக்கும் கருத்துக்க...@<a href="#c119117494367540750" rel="nofollow">Seeni</a><br /><br />சகோதர் sseni உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-50427208429248966162012-04-15T00:57:53.974-07:002012-04-15T00:57:53.974-07:00@ஜெய்லானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ@<a href="#c3038387774808413380" rel="nofollow">ஜெய்லானி</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-36052321024051781592012-04-15T00:57:20.841-07:002012-04-15T00:57:20.841-07:00@ஆமினா
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
வருகைக்கும் ...@<a href="#c2006464688059197122" rel="nofollow">ஆமினா</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கைவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52249541217767310252012-04-14T09:36:32.970-07:002012-04-14T09:36:32.970-07:00அருமையான படைப்பு வாழ்த்துக்கள் - கவி அழகன்அருமையான படைப்பு வாழ்த்துக்கள் - கவி அழகன்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-105573210275624542012-04-14T09:31:31.552-07:002012-04-14T09:31:31.552-07:00Nalla alasalNalla alasalகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-25097911476674230692012-04-14T08:33:02.408-07:002012-04-14T08:33:02.408-07:00அரை குரை வைத்தியர்களும்,
அனுபவற்ற செவிலியர்களும் இ...அரை குரை வைத்தியர்களும்,<br />அனுபவற்ற செவிலியர்களும் இது மாதிரியான கருக்கலைப்பில் ஈடுபடுகிறாஎகள் என்பது நெஞ்சை அறுக்கும் உண்மைதான் என்றபோது கூட இன்னும் பின் தங்கிய மிகவும் பின் தங்கிய கிராமங்களில் அவர்கள்தான் மக்களுக்க்கு வைத்தியம் பார்த்து க்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களிடம் சென்றுதான் தங்கலது நோய்களை தீர்த்துக்கொள்கிறார்கள் மக்கள்,இதுமாதிரியான செயல்கள் நான்கு மாடிகள் கொண்ட மருத்துமனைகளிலும் நடக்கிறதுதானே?நல்ல பதிவு வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-87613638867903615022012-04-14T07:04:16.484-07:002012-04-14T07:04:16.484-07:00இன்னமும் இந்த கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன.....ம...இன்னமும் இந்த கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன.....மாற்றம் வேண்டும்...:(ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-24564543536808065212012-04-14T04:56:36.540-07:002012-04-14T04:56:36.540-07:00தமிழ்மணம் வாக்குப்பட்டை வேலை செய்யவில்லை.தமிழ்மணம் வாக்குப்பட்டை வேலை செய்யவில்லை.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-64485582050090517312012-04-14T04:52:48.333-07:002012-04-14T04:52:48.333-07:00நிஜம் முகத்தில் அறைகிறது. படமோ இதயத்தை கருக்குகிறத...நிஜம் முகத்தில் அறைகிறது. படமோ இதயத்தை கருக்குகிறது. என்று மாறுமோ இந்நிலை?துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-1191174943675407502012-04-14T02:22:43.296-07:002012-04-14T02:22:43.296-07:00சகோதரா!
அந்த தாயின்
புகை படத்தை கண்டவுடன்!
கண்கல...சகோதரா!<br /><br />அந்த தாயின்<br /> புகை படத்தை கண்டவுடன்!<br />கண்கலங்கியதே மிச்சம்!<br /><br />வேதனை வேதனை!<br /><br />பெண்ணின் மானம் மரியாதை -<br />இப்படியா ஆகணும்!<br /><br />மரியாதை கொடுக்கும்-<br />கொள்கையவும் கேவலபடுத்தும்-<br />கேவல ஜென்மங்கள் வாழும்-<br />உலகம் இது!<br /><br />உங்கள் முயற்சி தொடரட்டும்!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-30383877748084133802012-04-14T02:16:07.812-07:002012-04-14T02:16:07.812-07:00இவர்கள் செய்யும் தவறுக்கு அந்த சிசு என்ன பாவம் ச...இவர்கள் செய்யும் தவறுக்கு அந்த சிசு என்ன பாவம் செய்தது . <br /><br /><br />ஈரான் மாதிரி இவர்களை பிடித்து சிக்னலில் போஸ்ட் கம்பத்தில் தூக்கில் போடவேண்டும் .<br /><br /><br />இதுதான் சரியான தண்டனையாக இருக்கும் .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-20064646880591971222012-04-14T02:06:18.550-07:002012-04-14T02:06:18.550-07:00சலாம் அண்ணா
2 நாட்களுக்கு முன் செய்திகளில் பரபரப்...சலாம் அண்ணா<br /><br />2 நாட்களுக்கு முன் செய்திகளில் பரபரப்பாக பேசிய விஷயம்!<br /><br />பிறந்து 3 மாதமே ஆன பெண்குழந்தையை அடித்து துன்புறுத்திய தந்தை! :'(<br /><br />தீவிரகண்காணிப்பில் அக்குழந்தை இருக்குறது :'(<br /><br />உயிர் பிழைப்பது கஷ்ட்டமாம். அப்படியே பிழைத்தாலும் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தையாக தான் இருக்கும் என டாக்டர் சொல்லும் போது மிகவும் வேதனையாக இருந்தது :'(<br /><br />இன்னும் நம் சமூகம் மாறவில்லை ! பெண்குழந்தைகளை இழிவாக நினைக்கும் மடத்தனம் போகவில்லை...<br /><br />:-(<br /><br />அடுத்தபதிவுக்காக காத்திருக்கிறேன் அண்ணாஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com