tag:blogger.com,1999:blog-5424552353838644904.post4662297565694608749..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-645491852911379762013-01-27T00:20:50.064-08:002013-01-27T00:20:50.064-08:00விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ...<b>விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தாலும் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பது உண்மை.</b> <br /><br />விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். <br /> <br />>>>>>> <b><a href="http://tamilmanam.net/forward_url.php?url=http://vanjoor-vanjoor.blogspot.com/2013/01/blog-post_27.html&id=1221451" rel="nofollow">விஸ்வரூபம் தணிக்கைக் குழுவின் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்.</a></b> <br /><br />.<br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-55931173440373975602013-01-26T06:44:21.103-08:002013-01-26T06:44:21.103-08:00தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்...<b>தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு </b><br /><br />சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. <br /><br />விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது. <br /><br />இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர். <br /><br />இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.<br /><br /> 24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.<br /><br /> விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. <br /><br />எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.<br /><br />Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html<br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-72873007175525779992013-01-26T06:40:06.169-08:002013-01-26T06:40:06.169-08:00ஒரு குண்டு வச்சு 20 பேர் செத்தா ஆ, ஊன்னு குதிக்கிற...ஒரு குண்டு வச்சு 20 பேர் செத்தா ஆ, ஊன்னு குதிக்கிறாங்க....<br />எப்-55 ல குண்டு போட்டு ஆயிரக்கணக்கில கொல்றவங்க கண்ணுக்கு தெரியமாட்டேங்குது...<br />எதிர்வினையை மட்டும் விமர்சிக்கும் இவர்கள் என்ன மனிதர்கள்???? <br /><br />இறைவா!! அநியாயம் செய்யும் ஒவ்வொருவர் மீதும் உன் சாபத்தை இறக்கு... சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-21432504053372531972013-01-26T06:38:08.238-08:002013-01-26T06:38:08.238-08:00இதெல்லாம் இந்த நடுநிலை பேசும் நல்லவர்களுக்கு தெரிய...இதெல்லாம் இந்த நடுநிலை பேசும் நல்லவர்களுக்கு தெரியாது... சே என்ன மனுச ஜென்மங்கள்னே தெரியல...எல்லாம் படிக்கிறாங்க.. படிச்சிட்டும் இஸ்லாமிய தீவிரவாதம்னு பேச எப்படி தான் மனசு வருதுன்னு தெரியல.. இதுல பேச்செல்லாம் பெரிய புடலங்கா மாதிரி வேற பேசுவாங்க.. <br /><br />வெட்கக் கேடு..சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-19285077087373631682013-01-26T03:38:07.126-08:002013-01-26T03:38:07.126-08:00கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக வன்மையாக கண்டனம்
Sat...<b>கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக வன்மையாக கண்டனம்</b> <br />Saturday, 26 January 2013 11:01 <br /> <br />தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:<br /><br />விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார். <br /><br />முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார். <br /><br />இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார், <br /><br />தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள் என்கிறார்.<br /><br />முஸ்லிம்களை கொச்சைப் படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம். <br /><br />படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார். <br /><br />படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம். <br /><br />அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.<br /><br />இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது.<br /><br /> ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது <br /><br />இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.<br /><br />படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை <br /><br />தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.<br />எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.<br /><br /><br />இவண்,<br />(ஜே.எஸ்.ரிபாயீ)<br /><br />SOURCE: TMMK<br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-13005968748713143932013-01-26T03:29:36.790-08:002013-01-26T03:29:36.790-08:00கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக...<b>கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்? </b><br /><br />Posted by: Shankar Published: Saturday, January 26, 2013, 16:22 [IST] <br /><br /><br />டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், <br />விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. <br /><br />மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. <br /><br />விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம். <br /><br />ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. <br /><br />இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. <br /><br />வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. <br /><br />இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.<br /><br />Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/kamal-s-name-removed-from-padma-award-168638.html<br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-10345203744103589162013-01-26T02:01:06.240-08:002013-01-26T02:01:06.240-08:00//ஒரே ஒரு குட்டி எலும்புத்துண்டை (ஹீரோ ஒரு முஸ்லிம...//ஒரே ஒரு குட்டி எலும்புத்துண்டை (ஹீரோ ஒரு முஸ்லிம்) மட்டும் இஸ்லாமியர்களுக்கு காட்டி கமல் அனுதாபம் தேட முயன்றிருக்கிறார்..அமெரிக்க காரன் காலை கழுவி குடிப்பது இந்தியர்களுக்கு எப்படி தேசப்பற்றாகும் //-------------தனது தந்தை காந்தியை சுட்டவனான கோட்சேயின் பூட்சை கழுவி குடிப்பாரா காந்தியின் மகன்..? அப்படி காட்டினால்... காந்தியின் மகனுக்கு அது எலும்புத்துண்டாக எப்படி கருத முடியும்..? காந்தியின் மகனை கேவலப்படுத்துதல் அல்லவா இது..? கமல் இங்கே முஸ்லிம்களை இன்னும் அதிகமாக கேவலப்படுத்தி உள்ளார்.<br /><br />அமெரிக்காவை முஸ்லிம்கள் எதிர்த்துக்கொண்டு இருக்க... இந்த கமல் எனும் 'கலக நாயகன்' அமெரிக்காவுக்கு அடிமை சேவை செய்யும் ஹீரோ வேஷத்துக்கு பேரு 'கமலஹாசன்' என்று பொருத்தமாக வச்சி தொலைக்காமல்... அதற்கு ஒரு முஸ்லிம் பாத்திரம் தானா கிடைத்தான்...? எவ்வளவு வஞ்சினம் பாருங்கள்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-28558594608257913572013-01-25T21:25:11.379-08:002013-01-25T21:25:11.379-08:00அருமையாக சொன்னீர்கள் சகோ.முகம்மத் ஆசிக்
மொத்த தன...அருமையாக சொன்னீர்கள் சகோ.முகம்மத் ஆசிக் <br /><br />மொத்த தனிக்கறியையும் அமெரிக்க காரனுக்கு போட்டுட்டு (முஸ்லிம்களை தீவிரவாதியாக ,இரக்கம் இல்லாதவர்களாக, காட்டுவது), ஒரே ஒரு குட்டி எலும்புத்துண்டை (ஹீரோ ஒரு முஸ்லிம்) மட்டும் இஸ்லாமியர்களுக்கு காட்டி கமல் அனுதாபம் தேட முயன்றிருக்கிறார்..அமெரிக்க காரன் காலை கழுவி குடிப்பது இந்தியர்களுக்கு எப்படி தேசப்பற்றாகும் (தகவல் அறியும் உரிமை சட்டதால்தான் தெரிஞ்சிக்கணும் போல ஹி ஹி ) <br /><br />கமலுக்கு தைரியம் இருந்திருந்தால் ஹீரோவை ஒரு முஸ்லிம் அல்லாதவர்களாக காட்டி இருக்க வேண்டும்..அப்போது தெரியும் அனைவருக்கும் விபரீதம் என்ன என்பது..! முஸ்லிமாக காட்டியது இன்னும் மேலும் வலியைத்தான் உண்டாக்குகிறது..!<br /><br />என்ன தைரியத்தில் பிரியாணி கேட்டார் கமல்..! குட்டி எலும்பு துண்டை வைத்து பிரியாணி செய்யமுடியாது ...அதுக்கு பேரு குஸ்கா..! அதுவும் கெடையாது அஸ்கு..புஸ்கு...!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-68361865711078037212013-01-25T20:56:17.720-08:002013-01-25T20:56:17.720-08:00nenga solratu ellam sari but trailer vechey kadha ...nenga solratu ellam sari but trailer vechey kadha solra alavukku nana innu valarala. afghanla muslim eppadi nadanthukarangnu neenga eppo therunjukuveenga? nama jumma annaiku tholuthuttu lunchuku mutton saputu 2 hrs rest edukartu mattum than theriudhu. anga muslimgaluku enna kodouma nadakuthunu indha ulagthuku ungalal solla mudiuma? we are educated so we only responsible for our musli community to create a knowledge to our Muslim people(ippadi oru padam varalina muslimgala pathi indha ulagathuku teriyathu. bai apo than muslimga mela oru bayam irukum ) namma heroisam kata namma priya aalu aaga indha mathir puriyama awarness create pannthinga pls go and watch the movie then u say the comment.unga 3nu peruku padam pudikalana nanga paaka koodatha? ipadi solli solli fb la namma status namaley kedukarom indha padathala avamanam na neenga ipadi panrathu romba avamanama iruku Anonymoushttps://www.blogger.com/profile/07637795883223318728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-55898824857474329572013-01-25T14:40:44.599-08:002013-01-25T14:40:44.599-08:00கூத்தாடிகளின் நயவஞசக தன்மையை அழகாக பதிவாக்கியுள்ளீ...கூத்தாடிகளின் நயவஞசக தன்மையை அழகாக பதிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-67351422858933326762013-01-25T10:44:01.873-08:002013-01-25T10:44:01.873-08:00சலாம் சகோ.ஹைதர் அலி,
விஸ்வரூபத்தின் சுயரூபத்தை கா...சலாம் சகோ.ஹைதர் அலி,<br /><br />விஸ்வரூபத்தின் சுயரூபத்தை காட்டும் அருமையான பதிவு. <br /><br />மக்களுக்கு உண்மையை உணர்த்தும் அவசியமான பதிவு.<br /><br />இந்நிலையில் இந்த 'அமெரிக்க அடிவருடி' கமல் சொல்வதை கேளுங்கள்...!<br /><br />இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விசுவரூபத்தை எதிர்ப்பது............. "கலாச்சார தீவிரவாதமாம்"..!<br /><br />விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்கள்........... தேசப்பற்று இல்லாதவர்களாம்..!<br /><br />ஆமாம்யா.... விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்களுக்கு உம்மைப்போல 'அமெரிக்க தேசப்பற்று' இல்லைதான்..!<br /><br />உமக்கு ஆஸ்கார் எலும்புக்காக அது நிறைய்யா இருக்கு..! <br /><br />அதனால்.... நீர் கொலைகார அமெரிக்காக்கவை ஆப்கான் தீவிரவாதிகளிடம் இருந்து புனைவில் காப்பாற்றுகிறீர்..!<br /><br />ஆனால்... மெய் உலகில் கொலைகாரன் அமெரிக்காவிடம் இருந்து ஆப்கான் மக்க்களை காப்பாற்றுவார் யாருமில்லையே..!<br /><br />இதுபற்றி யாராவது ஒரு புனைவு கதையாகவாவது படமாக்க தயாரா..?<br /><br />அமெரிக்காவை வில்லனாக்கி ஒரு தமிழ் படமாவது இதுவரை வந்ததுண்டா..?<br /><br />வருமா..? வர முடியுமா..? தர வக்கு இருக்கா..?<br /><br />அடப்போங்கைய்யா நீங்களும் பொய் சொல்லும் உங்க சினிமாவும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-20504559308852585882013-01-25T10:20:41.260-08:002013-01-25T10:20:41.260-08:00பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கி...பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?<br /><br />முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.<br /><br />இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)<br /><br />சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.<br /><br />இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள். <br /><br />பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!<br /><br />இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-47567095051151432282013-01-25T09:43:30.339-08:002013-01-25T09:43:30.339-08:00அருமையான கட்டுரை பாய்!அருமையான கட்டுரை பாய்!Anonymoushttps://www.blogger.com/profile/15965408687160211936noreply@blogger.com