tag:blogger.com,1999:blog-5424552353838644904.post4851912813771976963..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-63651305264765779002012-07-22T03:29:31.432-07:002012-07-22T03:29:31.432-07:00நல்ல பதிவு என்று சொல்ல முடியவில்லை...மனசு வலிக்குத...நல்ல பதிவு என்று சொல்ல முடியவில்லை...மனசு வலிக்குது ..என்று தீரும் இந்த வெளிநாடு மோகம் :(Peer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-2359471361492349022012-05-13T00:42:03.593-07:002012-05-13T00:42:03.593-07:00மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை...மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.Lookatworldhttps://www.blogger.com/profile/08718131641764826171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11441893588723128902012-05-12T06:00:35.530-07:002012-05-12T06:00:35.530-07:00மிகவும் நல்ல கட்டுரை. படிக்கும்போது கண்களில் கண்ண...மிகவும் நல்ல கட்டுரை. படிக்கும்போது கண்களில் கண்ணீர் சுரந்து கன்னத்தில் வழிவதனை உணர்கின்றேன்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-496861555083968382012-01-10T04:00:50.360-08:002012-01-10T04:00:50.360-08:00@Rahim
//நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்/...@<a href="#c2116326052311308619" rel="nofollow">Rahim</a><br /><br /> //நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்//<br /><br />தெரியலையே தம்பி அத நினைத்தால் தூக்கம் வாரது <br /><br />ஏன்? இந்த அண்ணனை கவலைப்பட வைக்கிறீங்கே <br /><br />வாங்கே தம்பி சீக்கிரமே முடிச்சுட்டு போயிருவோம் அதற்கான சேமிப்புகளை நான் தொடங்கி விட்டேன் நீங்கள்?வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-21163260523113086192012-01-10T03:43:23.593-08:002012-01-10T03:43:23.593-08:00சூப்பர் அண்ண.. நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோ...சூப்பர் அண்ண.. நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்Rahimhttps://www.blogger.com/profile/15460001097129991178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-3766269378013186182012-01-05T11:13:44.397-08:002012-01-05T11:13:44.397-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கட்டுரை படிக்கும் போது என...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />கட்டுரை படிக்கும் போது என்னையும் மீறி சோகம் தொற்றிக்கொண்டது. முதுமையில் தனிமையும் நிராகரிப்பும் ரொம்ப கொடியது. <br /><br />கஷ்ட்டத்திலிருந்து முன்னேறியுள்ளீர்கள். உங்கள் அனுபவம் தான் உங்களை பக்குவப்படுத்தி நல்லமனிதனாக (எனக்கு சிறந்த சகோதரனாய்) சமூகத்தில் வலம் வரச்செய்கிறது, அல்ஹம்துலில்லாஹ்...<br /><br />இறைவன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையும் குழந்தைகளால் பெருமையும் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-70637449733086137802012-01-05T10:53:29.714-08:002012-01-05T10:53:29.714-08:00நண்பர் ஹைதர் அலி,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் த...நண்பர் ஹைதர் அலி,<br /><br />எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த பதிவை பார்க்க வந்தேன். மறந்து போன நினைவுகளையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து விட்டது. வீட்டைவிட்டு ஓடிப் போய் ஈரோடு பூம்புகார் சில்க்ஸில் 21 நாட்கள் நானும் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் என்னால் நல்ல(!) பெயர் வாங்க முடியவில்லை.செங்கொடிhttp://www.senkodi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-45356699149513276542012-01-05T09:02:37.918-08:002012-01-05T09:02:37.918-08:00மிக அருமையான உண்மை சம்பவம்
முதலில் இந்த கடை பார்த...மிக அருமையான உண்மை சம்பவம்<br /><br />முதலில் இந்த கடை பார்த்ததும் எங்க டாடி ஞாபகம் தான் வருthu ,<br /><br />பானு சில்க் பேலஸ்.எங்க கடை பேரு, ரொம்ப நேர்மை, மற்றவர்கள் மனசு நோகாமல் , திறமையாக பேசி வியாபாரம் செய்வாங்க.<br /><br /><br />கண்டிப்பாக சேமிப்பு வேனும் எனறூ பட்டவர்கள் சொல்ல கேட்கிறோம்.<br /><br />ஆனால் சூழ் நிலை அந்த நேரத்தில் சேமிக்க முடியாது போகிறது.<br /><br />இருக்கிற பிரச்சனைகளை சமாளித்தால் போதும் என ஆகிடும்.<br /><br /><br />சினிமா பேரும், நடிகை பேரும் வைத்தால் தரத்த பார்க்காம கண்ண மூடிட்டு வாங்கிட்டு போய்விடுவார்கள் போல....Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-83839030603373245572012-01-05T07:16:14.941-08:002012-01-05T07:16:14.941-08:00ஒரு 10 வயது பையனைத் தூக்கி கொண்டு, அம்மாவும், அப்ப...ஒரு 10 வயது பையனைத் தூக்கி கொண்டு, அம்மாவும், அப்பாவும் அடித்து, பிடித்து மருத்துவமனையில் நுழைந்தார்கள். இழப்பு. உடனடியாக மருத்துவம் பார்த்து, இயல்பு நிலைக்கு திரும்பினான்.<br /><br />அப்பா கேட்டார். இதே மாதிரி எனக்கு வயசான்னா பார்த்துக்குவியா! என!<br /><br />அதற்கு அவன் பதில் சொன்னானாம். நீங்க பார்த்த மாதிரியே என் பிள்ளையை நான் பார்த்துக்குவேன்னு சொன்னானாம்!<br /><br />- பிள்ளைகளை சுயநலத்தோடு இரு! என சொல்லி, சொல்லி வளர்க்கிறோம். பின்னாளில் சொல்லிக்கொடுத்த படி, நடந்து கொள்கிற பொழுது,வருத்தப்படுகிறோம்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-75705404021847764952012-01-05T00:06:21.385-08:002012-01-05T00:06:21.385-08:00மன நெகிழ்வு......
பெரியவர் நிலை பரிதாபம்.
நம்மு...மன நெகிழ்வு......<br /><br />பெரியவர் நிலை பரிதாபம்.<br /><br />நம்முடைய முதுமைக்குன்னு தனியாக சேமிப்பு எவ்ளோ அவசியமுன்னு சொல்லவும் வேணுமா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-54613609060989663982012-01-04T23:03:55.895-08:002012-01-04T23:03:55.895-08:00காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் ...காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல் <br />http://vennirairavugal.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-2414096830062689002012-01-04T06:29:13.871-08:002012-01-04T06:29:13.871-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
இந்த இடுகையை படிக்கும் போத...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ<br /><br />இந்த இடுகையை படிக்கும் போது இஸ்லாமிய சமூகம் படிப்பில் எந்த அளவு பொடும்போக்காக இருக்கிறது என்பது தெளிவாகிறது. அடுத்து உலக கல்வி மட்டும் ஒருவனை உயர்த்தி விடாது. அதனோடு சேர்ந்து மார்க்க கல்வியும் இருக்க வேண்டும் என்பதை அந்த பெரியவரின் வாழ்வு நமக்கு அழகாக படம் பிடித்து காட்டுகிறது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-56396452228194897332012-01-04T06:23:56.526-08:002012-01-04T06:23:56.526-08:00மனசு கனக்க வைத்த இடுகை ஹைதர்.
உங்களுக்கும் பெரியவ...மனசு கனக்க வைத்த இடுகை ஹைதர். <br />உங்களுக்கும் பெரியவர் காதருக்கும் ஆண்டவன் துணையிருக்கட்டும். <br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-45139340379955122632012-01-04T05:48:02.906-08:002012-01-04T05:48:02.906-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிவு கனக்கிறதுஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />பதிவு கனக்கிறதுG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-48640991636238740532012-01-04T05:36:34.111-08:002012-01-04T05:36:34.111-08:00அஸ்ஸலாமு அலைகும்!
மிக அழகான பதிவு. உள்ளத்தை நெகிழச...அஸ்ஸலாமு அலைகும்!<br />மிக அழகான பதிவு. உள்ளத்தை நெகிழச்செய்தது அந்த பெரியவரின் தெரியாத முகம்.. அது சரி சகோ , இப்பவும் அப்படியான புத்திசாலித்தனங்களை use பண்ரிங்களாzalhahttps://www.blogger.com/profile/13336279040260990335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-14694181924592759612012-01-04T04:25:15.958-08:002012-01-04T04:25:15.958-08:00சலாம் சகோ ஹைதர் அலி,
துணிக்கடையில் சேல்ஸ் மேனாக வ...சலாம் சகோ ஹைதர் அலி,<br /><br />துணிக்கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்ததை பகிரங்கமாக வெளியில் சொல்ல கொஞ்சம் தைரியம் வேண்டும் சகோ. வாழ்த்துக்கள்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90288148289213143522012-01-04T04:00:55.520-08:002012-01-04T04:00:55.520-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//அந்த வருடம் வந்த திர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />//அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள்//<br /><br />சினிமா மோகத்தினால் வந்த விளைவுகளில் ஒன்றுதான் இதுவும் :( சமுதாயம் இனியாவது திருந்தி வாழவேண்டும்.<br /><br />//கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே.<br /><br />எனக்கு பணமும் அனுப்புவதில்லை.//<br /><br />படிக்கும்போதே ரொம்ப கஷ்டமாக உள்ளது. பிள்ளைகளை வளர்க்கும்போதே பெற்றோர்களைப் பேணக்கூடிய அவசியத்தையும், தவறினால் இறைவனிடம் கிடைக்கும் தண்டனைகளைக் குறித்தும் சொல்லி, சொல்லி வளர்க்கவேண்டும். அதற்கு மேலும் தன் கடமைத் தவறும் பிள்ளைகள் தங்களின் பின்வாழ்க்கையிலும் அனுபவிப்பதைப் பார்க்கிறோம். இறைவனிடத்திலும் குற்றவாளியாகுகிறார்கள் :(<br /><br />அப்படிப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பதிவு நல்ல புத்திமதியாக இருக்கட்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-20549164985661916712012-01-04T03:16:29.022-08:002012-01-04T03:16:29.022-08:00சுட்டியை சொடுக்கி படியுங்கள்
******1.
புலிகளின...சுட்டியை சொடுக்கி படியுங்கள்<br /><br />******1. <b> <a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2012/01/2.html" rel="nofollow"><br />புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம். <br /><br />புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும். <br />பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..</a></b> ***********************************<br /><br /><br />2. ******* <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/12/1.html" rel="nofollow"><br />ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 <br /><br />மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். </a></b> ********<br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11750167877525622772012-01-04T02:22:16.528-08:002012-01-04T02:22:16.528-08:00nalla pathvunalla pathvugeo.fernandohttps://www.blogger.com/profile/10104993196457063302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-20211855246652257862012-01-04T00:57:03.907-08:002012-01-04T00:57:03.907-08:00அஸ்ஸலாமு அலைக்கும் கட்டுரை அருமை சகோ குறிப்பாக பிள...அஸ்ஸலாமு அலைக்கும் கட்டுரை அருமை சகோ குறிப்பாக பிள்ளைகளால் கண்டுகொள்ளப்படாத காதர் அண்ணனைப்போல் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-51876272867210147372012-01-04T00:35:35.485-08:002012-01-04T00:35:35.485-08:00அவரின் கடமையை அவர் செய்துவிட்டார் அதற்கான கூலி அல்...அவரின் கடமையை அவர் செய்துவிட்டார் அதற்கான கூலி அல்லாஹ்விடத்தில் உண்டு, ஆனால் அவரின் பிள்ளைகளின் நிலைமைய நினைத்தால்தான் பாவமாக இருக்கின்றது...............இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள் என்பதை மறந்துவிட்டார்கள்................நாளைக்கு இவர்களுக்கும் இதே நிலைமை வராது என்பதில் நிச்சயமில்லை...............நல்ல ஒரு பதிவு...........Anonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-58628775193949585912012-01-03T23:38:47.224-08:002012-01-03T23:38:47.224-08:00பெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்;
பெற்றோரை...பெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்; <br />பெற்றோரைப் பேணிக் காக்க வேண்டும்.<br />இந்த உண்மையை மறைமுகமாய் உங்கள்<br />இடுகையில் பகிர்ந்துள்ளீர்கள்.<br />சிந்தித்து செயல்பட உங்கள் அனுபவம்<br />ஏனையோருக்கு அவசிய 'பாடம்' ஆகும்.<br />மனதை நெகிழ வைத்த பதிவு.<br /><br />தொடரட்டும் உங்கள் பங்களிப்பு, இன்ஷா அல்லாஹ்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52339554225729988922012-01-03T23:21:46.652-08:002012-01-03T23:21:46.652-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
வெளிநாட்டு வாழ்க்கையின் ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!<br /><br />வெளிநாட்டு வாழ்க்கையின் பலனை அந்த சகோதரரின் வார்த்தை விளக்கியது.<br /><br />தாங்கள் எங்கள் ஊரில் வேலை செய்ததை இப்போது தான் அறிகிறேன்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-87579698435530285502012-01-03T23:14:12.418-08:002012-01-03T23:14:12.418-08:00ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..மக்கா.. வாழ்த்துக்கள...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..மக்கா.. வாழ்த்துக்கள்.<br /><br /><br />http://sivaparkavi.wordpress.com/<br />sivaparkaviசிவபார்கவிhttps://www.blogger.com/profile/16890017648620995819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-29268824591835109922012-01-03T22:35:24.634-08:002012-01-03T22:35:24.634-08:00அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ,
இந்த உண்மை சம்பவ பதிவு உண்...அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ,<br /><br />இந்த உண்மை சம்பவ பதிவு உண்மையிலே மனதை கனக்க செய்த பதிவு..பொய் சொல்லாமல் வியாபாரம் செய்த அந்த பெரியவரின் நேர்மை பாராடுதலுக்குறியது..மொத்தத்தில் நல்ல பதிவு.......<br /><br />உங்கள் கட்டுரையை(தினமலர் தீக்குளித்து தற்கொலை) நானும் பதிந்துள்ளேன்.எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்<br /><br />www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......<br />அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?<br />உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.com