tag:blogger.com,1999:blog-5424552353838644904.post8289712674830598845..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்?ஃபஸாதிகளா? ஜிஹாதிகளா?வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-69470573025415976322011-07-18T23:12:36.505-07:002011-07-18T23:12:36.505-07:00@அந்நியன் 2
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
தங்கள் வ...@<a href="#c2409381231513835669" rel="nofollow">அந்நியன் 2</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90949180677551660322011-07-18T23:11:00.758-07:002011-07-18T23:11:00.758-07:00@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
வ அலைக்கும் வஸ்ஸலாம்...@<a href="#c8377713445460811998" rel="nofollow">முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..<br /><br />//.பத்திரிக்கைகள் என்று நடுநிலையுடன் நடக்கிறதோ அன்றுதான் குற்றவாளி யார் என்பதை உலகறியும்.//<br /><br />சில பத்திரிக்கைகள் வகுப்பு கலவரத்தை தூண்டுவதற்காகவே திட்டமிட்டு நடத்துகிறார்கள் சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-86122451039325588052011-07-18T23:06:49.481-07:002011-07-18T23:06:49.481-07:00@Abdul Basith
தங்கள் வருகைக்கு நன்றி சகோ@<a href="#c6048912739415509653" rel="nofollow">Abdul Basith</a><br /><br />தங்கள் வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-39554678222763117312011-07-18T23:06:07.219-07:002011-07-18T23:06:07.219-07:00@மாய உலகம்
//உங்கள் ஆதங்கம் மிக சரியானதே நண்பரே! ...@<a href="#c107074005900656915" rel="nofollow">மாய உலகம்</a><br /><br />//உங்கள் ஆதங்கம் மிக சரியானதே நண்பரே! இறைவன் உங்கள் நல்ல உள்ளத்துக்கு உறுதுணையாக இருப்பார்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...//<br /><br />பதிவை சரியான முறையில் உள்வாங்கி கருத்து தெரிவித்த்மைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-60368563577330018342011-07-18T23:02:05.063-07:002011-07-18T23:02:05.063-07:00@கார்பன் கூட்டாளி
ஆம் சகோ நமக்கேன்று ஒரு மீடியா க...@<a href="#c9166486215240986541" rel="nofollow">கார்பன் கூட்டாளி</a><br /><br />ஆம் சகோ நமக்கேன்று ஒரு மீடியா கட்டமைக்க வேண்டும் சகோ<br /><br />இது காலத்தின் தேவைவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-35294714101934829272011-07-18T23:00:32.903-07:002011-07-18T23:00:32.903-07:00@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'
வ அலைக...@<a href="#c6188056070665612403" rel="nofollow">முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..<br /><br />என்னுடைய பதிவிற்கு வலுசேர்க்கும் விதமாக அழகான கருத்துரை தந்த <br />உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-75583205881229017922011-07-18T22:53:45.521-07:002011-07-18T22:53:45.521-07:00@ஆமினா
வ அலைக்கும் வஸ்ஸலாம்..
அன்பு தங்கை ஆமினா அ...@<a href="#c6079684222315239563" rel="nofollow">ஆமினா</a><br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம்..<br />அன்பு தங்கை ஆமினா அவர்களே <br />வருக வருக<br />நீண்ட்ட்ட்ட்ட நாளைக்கு பிறகு வருகை தந்து கருத்துரை அளித்த்மைக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-24093812315138356692011-07-18T11:15:49.468-07:002011-07-18T11:15:49.468-07:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
தக்க நேரத்தில் உங்களின் ப...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.<br /><br />தக்க நேரத்தில் உங்களின் பதிவு தெளிவூட்டுகிறது தகுந்த இஸ்லாமிய ஆதரத்துடனுடன் எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.<br /><br />சகோ ஆசிக் தகுந்த விளக்கத்துடனுடன் பின்னூட்டம் அளித்துள்ளார் என்பதினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது அதே நேரத்தில் அக்குண்டு வெடிப்பில் பலியானோரை நினைக்கும் போது மனது வலிக்கின்றது இஸ்லாம் தீவிரவாதத்தை முற்றிலுமாக எதிர்க்கின்ற மார்க்கம் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான் ஆனால் குழப்பாவாதிகளால் தவரான சேதிகளை தரும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் கண்டிக்கப் படவேண்டியதுதான்.<br /><br />எது எப்படியோ இவ்விசயத்தில் அரசு இதற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்காவிட்டால் இந்தியா கேட்ப்பாரற்று போயிவிடும்.<br /><br />மக்கள் தீவிரவாத அமைப்புகள் கலையப் படவேண்டும் இதில் மதத்தை இணைக்கக் கூடாது.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-83777134454608119982011-07-18T02:21:02.415-07:002011-07-18T02:21:02.415-07:00அஸ்ஸலாமு அலைக்கும்
மும்பை குண்டு வெடிப்பு பற்றி ...அஸ்ஸலாமு அலைக்கும்<br /> மும்பை குண்டு வெடிப்பு பற்றி தங்களிடம் ஒரு கட்டுரையை எதிர்ப்பார்த்தேன் சகோ.ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக தாங்கள் கட்டுரையிலும் சகோ.முஹம்மது ஆஷிக் மறுமொழியில் ஆதங்கத்துடன் வெளிபடுத்தியுள்ளீர்கள்.பத்திரிக்கைகள் என்று நடுநிலையுடன் நடக்கிறதோ அன்றுதான் குற்றவாளி யார் என்பதை உலகறியும்.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-60489127394155096532011-07-17T21:20:52.567-07:002011-07-17T21:20:52.567-07:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!
இந்த குண்டுவெடிப்பை வன்மை...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!<br /><br />இந்த குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.<br /><br />ஜிஹாத் (அறப்போர்) என்பது இன்று தவறாக கையாளப்படுகிறது என்பது கவலையான ஒன்று.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-1070740059006569152011-07-17T08:49:21.669-07:002011-07-17T08:49:21.669-07:00ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்...ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு தூண்டியது.<br /><br />உங்கள் ஆதங்கம் மிக சரியானதே நண்பரே! இறைவன் உங்கள் நல்ல உள்ளத்துக்கு உறுதுணையாக இருப்பார்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-91664862152409865412011-07-17T07:31:56.609-07:002011-07-17T07:31:56.609-07:00//ஆனால் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்தி...//ஆனால் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல் <br />இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும்//<br /><br />இந்த நாய் பல சூடு போட்டாலும் திருந்தாது, பெரிய அளவில் அனைவரும் படிக்கும் வகையில் நாமே பத்திரிக்கை துவங்குவதே இதற்கான வழி.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-61880560706656124032011-07-17T04:08:00.696-07:002011-07-17T04:08:00.696-07:00நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளை பொறுத்த மட்ட...நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளை பொறுத்த மட்டில்... <br /><br />இதுவரை 90% க்கும் அதிக அளவில் "ஹிந்துத்துவா காவி பயங்கரவாதி"களே இருக்கிறார்கள் என்பது கடந்த இரண்டாண்டுகளில் நடந்த இந்திய அரசின் ஹேமந்த் கார்கரே புகழ் ATS புலனாய்விலும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களிலும் வெளிப்பட்ட அப்பட்டமான உண்மை.<br /><br />நிஜம் இப்படி இருக்கும்போது...<br /><br />மும்பையில் குண்டு வெடித்த அன்று உடனே வெளியிட்ட தினமலர் ட்விட்டில் "மும்பையில் மீண்டும் 26/11" என்பதாக தலைப்பிட்டு வாசகர்களுக்கு செய்தி சொல்வதற்கு பதில் தன் "ஹிந்துத்துவா கருத்தை" திணித்து விட்டது.<br /><br />ராமகோபாலன் போன்றவர்களின் இந்த ஆதாரமற்ற கேவலமான ஃபஸாதி அறிக்கைக்கு எவரும் கண்டனம் தெரிக்கவில்லை. <br /><br />கோவை-மும்பை என இரண்டு குண்டுவெடிப்புகள் தவிர மீதி அனைத்துக்கும் காரணமான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களுடன் கைதாகி இருந்தாலும் இதுவரை வழக்கும் நடக்கவில்லை தண்டனை ஏதும் பெறவில்லை. இதில் இன்னும் ஏகப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் "தலைமறைவாக இருக்கிறார்கள்". இவர்களை பிடிக்கவும், அதைப்பற்றி கேட்கவும், தண்டனை வழங்கவும் வக்கில்லை என்றாலும், இன்னும் மும்பை குண்டுவெடிப்பில் தண்டனை வழங்கப்பட்டும் சிக்காமல் உள்ள தாவூத் இப்ராஹீம் போன்ற சில குற்றவாளிகளை பற்றியே பேசிக்கொண்டு உள்ளார்கள்.<br /><br />நம் நாட்டில் 90% குழப்பங்களுக்கு ஆதாரங்களுடன் காரணம் ஆன பிரிவினரை அம்போவென விட்டுவிட்டு....<br /><br />ஆதாரம் இல்லாமல் ஒரு பிரிவினரை மட்டுமே இந்த குண்டுவெடிப்புக்கு குற்றம் சொல்லும் அனைவருமே ஃபஸாதிகளே...!<br /><br />அதை எடுத்துப்போடும் ஹிந்துத்துவா ஊடகங்களும், அதை கண்டிக்காமல் கண்டுக்காமல் இருக்கும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், மாநில அரசுகள் என அனைவருமே ஃபஸாதிகளே...!<br /><br />இந்த நேரத்தில்...<br /><br />இந்த வெடிகுண்டு சம்பவத்தவக்கு ராமகொபாலனை எல்லாம் முந்திக்கொண்டு காட்டமான கண்டன அறிக்கைகளை "தம் பாணியில்" பதிவு செய்யாமல் மவுனமாக இருந்த முஸ்லிம் அமைப்புகளை நினைத்தால்... <br /><br />ஹும்... வருத்தமாக இருக்கிறது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-687113280159411802011-07-17T03:56:17.637-07:002011-07-17T03:56:17.637-07:00இந்த குண்டு வெடிப்பு பற்றி என்னுடைய கருத்து..!
மு...இந்த குண்டு வெடிப்பு பற்றி என்னுடைய கருத்து..!<br /><br />மும்பையில் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்ற கொடூர நரகவாசிகளை - அவர்கள் யாராக இருந்தாலும் - மிக்க வன்மையாக கண்டிக்கிறேன். <br /><br />அவர்களை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் உடனே தூக்கிலிட வேண்டும் என்று அரசு மற்றும் நீதித்துறையை கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />மும்பை & கோவை குண்டுவெடிப்பு நிகழ்த்திய "பச்சை பயங்கரவாதி"களுக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கியாகி ஆகிவிட்டது. மிக்க நன்றி... காவல்துறை & நீதித்துறை.<br /><br />ஆனால், அதற்கு காரணமான அதற்கு முந்தைய ஹிந்துத்துவா கலவர கொலையாளிகளுக்கு (ஆதாரம் கோவை-கோகுலகிருஷ்ணன் கமிஷன் மற்றும் மும்பை-ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்) இன்னும் விசாரணை-வழக்கு-கைது என்று ஏதும் ஆரம்பிக்கக்கூட இல்லையே இது ஏன்..?<br /><br />அஜ்மீர், ஹைதராபாத், நாண்டட், மாலேகான் 1 & 2, அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், வாரனாசி, தென்காசி, சென்னை, சம்ஜோதா, தானே, புனே, கேரளா ஆகிய இடங்களில் குண்டு வைத்த (ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் வாக்குமூலங்கள், ஹேமந்த் கார்கரே மற்றும் ATS கண்டு பிடித்த ஆதாரங்கள் அடிப்படையில்) கைது செய்யப்பட்ட "காவி பயங்கரவாதி"களுக்கும்... <br /><br />மும்பை-கோவை-ஒரிசா-குஜராத் கலவரக்கொளையாளிகளுக்கும்...<br /><br />லிபர்ஹான் கமிஷன் அறிக்கைப்படி ரத்த யாத்திரை நடத்தி பாபர் மஸ்ஜித் இடித்த "காவி பயங்கரவாதி"களுக்கும்... <br /><br />ஒரிசாவில் பாதிரியாரை உயிரோடு எரித்தவர்கள், தலித் மக்களை உயிரோடு எரித்தவர்கள், சுட்டுக்கொன்றவர்கள் போன்ற "காவி பயங்கரவாதி"களுக்கும்....<br /><br />அடிக்கடி ரயில் தண்டவாளங்களுக்கு குண்டுவைத்து, ஓடும ரயிலை கவிழ்த்து அப்பாவி மக்களை கொல்லும் "சிகப்பு பயங்கரவாதி"களுக்கும் தன்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்.<br /><br />இதன்மூலம்... இந்தியாவில் நீதி என்றால் அது அனைவர்க்கும் பொதுவானது என்று நிலை நாட்ட வேண்டும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-81089618878749407562011-07-17T03:47:34.204-07:002011-07-17T03:47:34.204-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
தற்போத...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />சகோ.ஹைதர் அலி,<br /><br />தற்போதைய சூழலில் மிகவும் தேவையான இடுகை.<br /><br />நீங்கள் சொல்வதுபோல, குண்டு வைப்பவர்கள் "ஃபஸாதிகள்"--- "குழப்பம் விளைவிப்பவர்கள்"--- என்பதே சரியான வார்த்தை..!<br /><br />இந்த 'ஃபஸாதிகள்' என்ற வார்த்தைக்குள் யார் யாரெல்லாம் வருவார்கள் என்றால்... இதுவரை நம் நாட்டில் குழப்பம் விளைவிக்கும்-விளைவித்த... என அனைவரும் வருவார்கள் அல்லவா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-60796842223152395632011-07-17T03:20:31.817-07:002011-07-17T03:20:31.817-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இஸ்லாமியர்களை இப்படி சித்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />இஸ்லாமியர்களை இப்படி சித்தரிப்பதை நினைத்து வேதனையாக தான் இருக்கிறது. <br /><br />சரியான தருணத்தில் சரியான பதிவுக்கு மிக்க நன்றிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com