tag:blogger.com,1999:blog-5424552353838644904.post906436201173349556..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: அண்ணா கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்!-அருந்ததி ராய்வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-34308223174994834522012-01-10T11:47:48.235-08:002012-01-10T11:47:48.235-08:00அஸ்ஸலாமு அலைக்கும்!
பெண்ணாக இருந்தாலும் எதற்கும் ...அஸ்ஸலாமு அலைக்கும்!<br /><br />பெண்ணாக இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை வைக்கும் இவரைப் போன்றவர்கள் இன்னும் அதிகமதிகம் வெளியில் வர வெண்டும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-68503291461681203592012-01-10T08:39:06.025-08:002012-01-10T08:39:06.025-08:00ஸலாம் சகோ.ஹைதர் அலி,
மிக அருமையான பகிர்வு.
நன்றாக ...ஸலாம் சகோ.ஹைதர் அலி,<br />மிக அருமையான பகிர்வு.<br />நன்றாக கவனியுங்கள் சகோ.<br /><br />இந்த பெண்மணி மற்ற விஷயங்கள் அனைத்தையும் நியாத்துடன் தர்மத்துடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக 'நறுக்' என்று மிகச்சரியான நடுநிலை கருத்துக்களை உடனடியாக தெரிவிக்கிறார். <br /><br />ஆனால்...<br /><br />///'முல்லைப் பெரியாறு' தவிர்த்து எதுவும் பேசலாம்///<br /><br />.....என்று தன்னை ஒரு மலையாளியாக-கேரளாக்காரராக வெளிப்படுத்தி விடுகிறார்..! <br /><br />அந்தோ பரிதாபம்..!!! <br /><br />இங்கே மட்டும் எங்கே போனது மற்ற இடங்களில் இருந்த இந்த உத்தமரின் நடுநிலைமை..? <br /><br />இவரால் விமர்சிக்கப்படும் மற்ற எல்லாருமே அவரவர் விஷயத்தில் இப்படித்தானே அநியாயக்காரர்களாக நடந்து கொண்டுள்ளனர்..?<br /><br />இனவாதம் / இனவெறி என்றால் இதுதான் சகோ..! <br /><br />"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை. தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். <br /><br />இங்கே நம்ம உத்தமியார் 'தன் மாநில-மொழி மக்கள் பற்றி நடுநிலை உண்மையை சொல்லவேண்டி வருமே' என்று கேள்வியை தவிர்க்க முனைகிறார்..! <br /><br />இவரின் இந்த கையறுநிலை குறித்து நான் மிகவும் கவலை கொள்கிறேன்..!<br /><br />நம்மால் நீதிக்கு ஆதரவாக அநீதிக்கு எதிராக நம்மையே எதிர்த்தும் கூட கருத்து தெரிவிக்கும்படி நம்மை இஸ்லாம் பண்படுத்தி உள்ளது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com