வலையுகம்
Saturday, May 5, 2012

வலையுகம் பிளாக் இனி www.valaiyugam.com.

›
அன்பான வலையுக நண்பர்களே   va laiyukam.blogspot.com/   இனி www. valaiyugam.com ஆக மாற்றியிருக்கிறேன். பல நண்பர்கள் va laiyukam....
11 comments:
Tuesday, April 24, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன? -2

›
இதன் முதல் பாகத்தை வாசிக்க   இங்கே அழுத்துங்கள் இன்று நம் நாட்டிலும்  உலகேங்கும் மிக அதிகமாகப் பேசப்படுகின்ற சொல்தான் உலகமயமாக்கல் (Gl...
5 comments:
Tuesday, April 17, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன?:உலகமயமாக்கலின் உண்மை முகம்.

›
"ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர்  ...
14 comments:
Sunday, April 15, 2012

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!

›
நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌, சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்க...
10 comments:
Saturday, April 14, 2012

சிசுக் கொலை தீர்வு என்ன?

›
அண்மையில் மூன்று மாத பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை எனும் செய்தியை படித்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண் சிசுக் கொலையை ப...
20 comments:
Wednesday, April 4, 2012

அமீர் தீவிரவாதியா....?

›
அமீர் தனது வாய் பேச முடியா   தாயாருடன் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வ...
32 comments:
Saturday, March 31, 2012

காயப்படுங்கள்,கவலைப்படுங்கள்.

›
எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்...
32 comments:
Wednesday, March 28, 2012

சிகரத்தில் ஏறும்போது...!

›
கல்வி அறிவின் விளக்கு ஆன்மாவின் உயிரோட்டம் நன்னடத்தையின் எரிபொருள் மகிழ்ச்சியும் பரந்த மனமும் கல்வியால் ஏற்படும் கல்வி தெளிவற்...
27 comments:
Monday, March 26, 2012

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமா?

›
தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு,தமிழக மக்களின் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. சிறு தொழில்கள் நிறைந...
16 comments:

தொடாமலே ஷாக் அடிக்கும் கூடங்குளம் அனுமின் நிலையம்...!

›
’ மிடாஸ் ’  என்கிற மன்னனின் கதையைப் படித்திருப்பீர்கள். மிடாஸின் பக்தியை மெச்சிய தேவதைகள்  “ என்ன வேண்டுமானாலும் கேள் ;  தருகிறோம் ” ...
13 comments:
Wednesday, March 21, 2012

’மானி’ மதம் தோன்றி மறைந்த விதம்.

›
மூன்றாம்(216- 276) நூற்றாண்டைச் சேர்ந்த மதம் மானி (manichaeism) இதனை நிறுவியவர் மானி என்பவர்.இந்த மதம் அடையாளமில்லாமல் இன்று அற்று போய்...
19 comments:
Saturday, March 17, 2012

செவப்பு சட்டயே பாத்தா பயமா இருக்கு (நிஜக்கதை)

›
இராமநாதபுரம் To மதுரை போர்டு போட்ட பஸ் மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது பரமக்குடியிலிருந்து வந்த பலூன் வியாபாரி மைதீன் பஸ...
39 comments:
Wednesday, March 14, 2012

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்

›
தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல. * இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்...
12 comments:
Sunday, March 11, 2012

நரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்

›
அறுவை சிகிச்சை என்றாலே ஒரு காலத்தில் நோயாளி விழித்திருக்கும் போதே, மயக்க மருந்து இல்லாத நிலையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் உடலை கிழித்த...
18 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
வலையுகம்
View my complete profile
Powered by Blogger.